தமிழ் மொழியின் ஆழம், புலமை ஆகியவற்றால், தமிழுக்கு பெருமை சேர்த்த பெருந்தகையாளர்களில் நடராசனார் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட படைப்பு. நடராசனார் நாஞ்சில் நாட்டினர்; மொழியியல் அறிஞர். தமிழ்மொழி கற்றல் கற்பித்தல், அதற்கான...