இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை நேரம். எங்கும் வன்முறை, பாலியல் வன்புணர்வு, கோர தாண்டவம்; ரத்தம்; கண்ணீர். அழுகுரல்; அந்த நேரத்தில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு பெண்ணை தூக்கி வருவர். அவள் உயிரைக் கையில் பிடித்தபடி இருப்பாள். அந்த அசாதாரண சூழ்நிலையில், வெட்ட வெளியை மருத்துவமனையாக்கி இருப்பர்....