புது மாதிரியான பயண இலக்கிய நுால். குஜராத்தியில் எழுதப்பட்டது. அண்ணல் காந்திக்கு நெருக்கமான காகா காலேல்கர் படைத்தது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய நதிகள், கடல் பகுதிகளை விரிவாக எடுத்துரைக்கிறது. கடல், கடல் சார்ந்த பகுதி பற்றி பேசுகிறது. காவிரி ஆற்றின் நடுவில் உள்ள தீவில், திப்பு அரண்மனையும்,...