காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. (பக்கம்: 288,)ஆங்கிலம், தமிழில், ஆழ்ந்த புலமையுள்ள முனைவர் ப.மருதநாயகம், உலகறிந்த மொழித்திறன் அறிஞர். அவரது புறநானூறு பற்றிய ஆழமான இந்த நூலில் பல புதிய சிந்தனைகளை, ஆய்வுத் தமிழுக்கு விருந்தாகத் தந்துள்ளார்.பிசிராந்தையார் அன்னப்பறவையைத்...