ஜனாதிபதியாக அப்துல்கலாம் பதவி வகித்த காலத்தில் நெருக்கமிக்க அதிகாரியாக நிழல்போல் தொடர்ந்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால். ஜனாதிபதியின் செயலராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர் எழுதி உள்ளார். ஒரு சுயசரிதை போல் அமைந்துள்ளது.ஜனாதிபதியாக பதவி வகித்த போது, அப்துல்காலம் முக்கிய பிரச்னைகளில் முடிவு...