செல்லம்மாள் பதிப்பகம், 167, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 204).இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தில் ஒப்பற்ற இரு கவிஞர்கள், "பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரும், "தமிழுக்கும் அமுதென்று பேர்... அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! என்று தமிழ் இன்பத்தை நம் இதயத்தில் வார்த்த...