லட்சக்கணக்கான வாசகர்களால் நேசிக்கப்படும், ‘தினமலர்’ -வாரமலர் கதாநாயகனான அந்துமணி பற்றி ப.லட்சுமி எழுதி வெளிவந்துள்ள ‘நாயகன்’ புத்தகம் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகும்.எழுத்தாளராகவும், நிர்வாகியாகவும் வெற்றிகரமாக வலம் வருபவர்களை இந்தியாவில் விரல் விட்டு எண்ணிவிடலாம்; அவர்களில் இவர் முதலாமவர்.காதில்...