பத்து அவதார புராண நிகழ்வுகளையும், சிறப்பையும் தெளிவான நடையில் எடுத்துரைக்கும் நுால். பிரம்மதேவனிடமிருந்த, அசுரர்களால் திருடப்பட்ட, வேத நுால்களை மீட்டு வருவதற்காக எடுத்த மச்ச அவதாரம், பாற்கடலுள் மூழ்கிய மந்திரகிரியை துாக்கி நிறுத்திய கூர்ம அவதாரம் போன்று வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன்,...