முருகப் பெருமானைப் பற்றி அனைத்து விபரங்களும் மற்றும் முருகன் பாடல்கள் மூலமும் உரையோடு இணைந்த முழு நுால்!சங்க இலக்கியங்களில் சரவணன், புராணங்களில் முருகன், பிள்ளைத் தமிழில் பிள்ளைப் பெருமான், சிற்றிலங்கியங்களில் சிங்கார வேலன், அருணகிரிநாதர் அருளிய அமுதம்,சங்கரர் போற்றிய சண்முகன், கந்தன்...