முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை.40. (பக்கம்:160).கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்ட இக்காலத்தில், கடிதம் எழுதத் தூண்டக்கூடிய நூல் இது."மற்றவரது கடிதம் படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஆர்வம் உண்டு' என்பது உளவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. அந்த ஆவலை...