வெவ்வேறு நிகழ்வு களங்களில் உருவான, 19 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிந்தனைக்கும், பொழுதுபோக்கவும் ஏற்றது.புத்தகத் தலைப்பாக அமைந்துள்ள, ‘பார்த்திராத முகங்கள்’ கதை விபரீத ஆசையை சொல்கிறது. மலையளவு வளர்ந்த வைதேகியின் சினிமா ஆசை எப்படி சரிந்தது; அது சாஸ்திரிக்கே வெளிச்சம். பார்த்த முகங்களையே பார்த்துக்...