பி.கே.பொன்னுசாமி படைத்தளித்த படுகளம் என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. கொங்கு நாட்டின் மண்வாசனையோடு அம்மாக்களின் பாரம்பரிய வாழ்க்கைச் சுவடுகள் இந்நாவலில் ஆழமாகப் பதிவாகியுள்ளன. ஆனைமலைப் பகுதியிலுள்ள பள்ளிபுரக் கிராமத்தில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வியலை...