அரசியல், இலக்கியம், சமயம், சமூகம், திரை சார்ந்த அனுபவங்களை உடைய சுயசரிதை நுால். போராட்டங்களில் சிறைவாசம் செய்த தகவல்களையும் தருகிறது. குடிநீருக்காக உண்ணாவிரதம் இருந்து மீண்டதை சொல்கிறது.பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு, அரசியலில் தொடர்பு நிரல்படக் கூறப்பட்டுள்ளது. வள்ளலாரைப் பின்பற்றி புலால் உணவு...