பக்கம்: 200 திருநெல்வேலி மாவட்டத்தைச் செழிப்பாக்குவது தாமிரபரணி ஆறு. தூத்துக்குடி மாவட்டத்தில், சில பகுதிகளிலும் தாமிரபரணி பாய்கிறது. 218 வருவாய்க் கிராமங்களில், இந்தத் தாமிரபரணி ஆறு பாய்ந்து, வளம் சேர்க்கிறது. இந்த ஆறு பாயும் பகுதிகள் செழிப்பாகவும், பிற பகுதிகள் வறண்டும் காணப்படுகின்றன. தாமிரபரணி...