வேதத்தின் பல பகுதிகளில் இறுதியில் ஒரு உபநிஷத் இருக்கும். யஜுர் வேதத்தின் காடகசாகையில், கடோபநிஷத்தும் ஒன்று. இந்த உபநிஷத்திற்கு வட மொழியில் ஆதிசங்கரர் முதல் பலர் உரை எழுதியிருப்பனும், தமிழில் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வெளிவந்துள்ள நுால்.பயன்படுத்தும் சொற்கள் மிகக் கவனமாக...