இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என, இரண்டாகப் பிரிந்தபோது, பல படுகொலைகள் நடந்தன. பஞ்சாபிலும், வங்காளத்திலும் நடப்பதாக மயிர்க் கூச்செறியும் சம்பவங்கள் பற்றி தினசரிகள் வர்ணித்தன. கொலை, நெருப்பிடுதல், கற்பழிப்பு, இது உண்மை தான் என்று காட்ட தினமும் முஸ்லிம் அகதிகள் கிழக்கு வங்காளம் மற்றும் இந்தியாவின்...