ஷ்ரீ சாரதா மடம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 213). ராமகிருஷ்ண பரமஹம்சரின் சகதர்மினி அன்னை சாரதா தேவி, பெண்கள் போற்றி வழிபடும் ஒரு ஆதர்ஷ பெண்மணி. ஷ்ரீராமகிருஷ்ணர், தமது பணி தொடர சுவாமி விவேகானந்தரையும், அன்னையையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அன்னையின் சாந்த சொரூபியான உருவமும், கருணை பொங்கும்...