ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். கட்டுரை ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு பொருளை மையமாகக் கொண்டு விளக்கும் முறை நன்று. கட்டுரைத் தலைப்புகட்கு ஏற்ப திருக்குறள், அகநானுாறு, சிலப்பதிகாரம், வில்லிபாரதம், கம்ப ராமாயணம், ஆழ்வார்களின் பாசுரங்கள் முதலியவற்றிலிருந்து, செய்யுட்பகுதிகளை...