சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சாதனையாளர்கள், கொடையாளர்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள், கண்டுபிடிப்பாளர்கள் குறித்த கட்டுரை தொகுப்பே இந்த நுால்.அரசுப்பள்ளி அமைக்க விளைநிலத்தை அளித்தவர் துவங்கி, 10 ஆயிரம் சுகப்பிரசவம் பார்த்த மூதாட்டி, தனக்குத்தானே சிலை வைத்த விவசாயி, வானொலி...