அனுபவ சாரத்துடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது.பழைய மாணவர், ஆசிரியருக்கு கடிதம் எழுதுகிறார். அதில், கதைக்குள் கதையாக அவரது வாழ்வு விவரிக்கப்படுகிறது. இரண்டாவது கடிதம் வேறொரு பழைய மாணவர் எழுதுகிறார். அதில், ஆசிரியர் வாழ்வு சொல்லப்படுகிறது. இரு கடிதங்கள்...