தமிழ் சிற்றிலக்கியங்களில் துாது இலக்கியம் பற்றிய சிறப்பு நுால். மனிதர்கள், நாரை, கிளி, அன்னம், தமிழ் என பலவாறாக துாதுக்கள் குறித்த தகவல்கள் உள்ளன. தமிழ் காப்பியங்களில் துாது சென்ற துாதுவர்கள் குறித்து செய்திகள் உள்ளன. போர்ச் செய்திகளை அறிவிக்கவும், காதலுக்காகவும் துாது சென்ற நிகழ்வுகள் ஏராளமாக...