மக்களுக்கு ஒரு தொடர் ஆண்டை முன்னிலைப்படுத்தும் நோக்கில் வாதங்களை முன்வைக்கும் தகவல் களஞ்சிய நுால். திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் சித்திரை முதல் நாளில் நிறுவப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளது. தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் சுழற்சி வேகக் கட்டுப்பாட்டுச் செயல்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளது....