குழந்தைகளின் உலகத்தை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேய், பூதம் கொண்டு படைக்கும் கற்பனை கதையல்ல. மொத்தம், 23 தலைப்புகளில் குழந்தைகள் மனதை வெளிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கதையும், குழந்தைகள் அறிந்த, அறிய துடிப்பதை துாண்டிவிடுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி உலகத்தில் புகுந்து...