இறை பக்தியை உணரும் வகையிலான பாடல்களின் தொகுப்பு நுால். சபரிமலை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளும் உள்ளன. பிள்ளையாரை துதிக்க ஆறு பாடல்கள் புத்தகத்தின் முதல் பகுதியில் தரப்பட்டுள்ளன. அடுத்து, சிவனை போற்றும் பாடல்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து, அம்மனை மனமுருக பாடுவதற்கு உகந்தவையும், விஷ்ணுவை...