மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. (பக்கம்: 152. விலை: ரூ.40). நாட்டில் நடக்கும் ஒவ்வொரு துறை ஊழல்களையும், அவற்றைத் தீர்க்கக்கூடிய உபாயங்களையும் மையமாக வைத்து ஆசிரியர் இந்நாவலை எளிய தமிழில் படைத்திருக்கிறார். `பூ மேல உங்களுக்குப் பிரியமில்லையா? உங்க நந்தியா வட்டம் பூத்துக்...