பாரதியார், பாரதிதாசன், சிங்காரவேலர், கவிமணி போன்ற தமிழ் ஆளுமைகள் பற்றிய சுருக்கமான வரலாறாக உள்ள நுால். இலங்கையைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் குறித்தும் உள்ளது. சுய குறிப்புகள், தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளும் இடம் பெற்றுள்ளன.ஜவஹர்லால் நேரு, சர்வாதிகாரி முசோலினியை சந்திக்க மறுத்த நிகழ்வு,...