கடந்த, 1970களில் எழுதத் துவங்கியவர், கிம் யாங் – ஷிக். இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், இந்திய அரசின் உயரிய விருதைப் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், ஜெயில் சிங், நாராயணன் ஆகியோராலும், முன்னாள் பிரதமர் இந்திரா முதலானோராலும் பாராட்டப் பெற்றவர், கிம் யாங் – ஷிக் என்னும்...