குறள் கருத்தை, மரபுக் கவிதை வடிவில் விளக்கும் நுால். எண்சீர் விருத்தப் பாடல்களில் தரப்பட்டுள்ளது.குறளை ஏழு சீர்களில் எளிமையாக வள்ளுவர் எழுதியுள்ளார். அது உலகம் எங்கும் பரவியுள்ளது. பத்து குறள்களின் கருத்தை எட்டு சீர்களில், பாங்குடன் விளக்கியுள்ளது. ஒரு குறள், ‘பிறன் பழிப்பது இல்லா, அறன் எனப்பட்டதே...