யாப்பிலக்கண புரிதலோடு வெண்பாவின் வகைகள், ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, அம்மானை போன்ற பா வகைகளில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். ‘சிந்தையிலே புது எண்ணம் இருந்தாலே போதும் சிறகுகளும் முளைத்திடுமே புது வானின் ஓரம்’ என்றும், ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் உச்சமும் எட்டிடலாம்’ போன்ற தன்னம்பிக்கையூட்டும்...