ஐம்பத்தாறு சிறுவர் பாடல்களின் தொகுப்பு. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்தச் சிறுவர் பாடல் புத்தகத்தை ஒரு பலாப் பழமாகவும், அதன் உள்ளே இருக்கும் பாடல்களை பலாச்சுளையாகவும் ஆசிரியர் உருவகித்து, புத்தகத்தின் தலைப்பை தந்துள்ளார். சாலையின் ஓரத்தில் நடந்து செல்ல வேண்டும்;...