ஆசிரியர்- பாவலர் மணி புலவர் ஆ.பழநி, பக்கங்கள்- 120, வெளியிடுவோர் : பாரதி பைந்தமிழ்ப் பதிப்பகம், 20, பெரியகடை வீதி, திருப்பூர்-641 604.நெல்லை தனித்தமிழ் இலக்கியக் கழகத்தின் பாவலர் மணி; குன்றக்குடி அடிகளாரின் கவிக்கோ; தமிழக அரசின் பாவேந்தர் விருது; கோயில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் திருவள்ளுவர்...