கருத்துக்களை வெண்பா வடிவில் வெளியிடும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக, 100 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அனைத்தும் எளிதில் புரியும் வண்ணம் பாடப்பட்டுள்ளன. முதல் வெண்பா, பச்சிளம் பெண்ணவள், பச்சைப்பாவாடையை மெச்ச அணிந்திருப்பாள் மேனியிலே – அச்சச்சோ பேச்சுக் கெதிர்ப்பேச்சு பேசுமோர் வாயாடி கீச்சுக்குரலுடையாள்...