மொழி, இனம், சமுதாயம், கல்வி, காதல் என எல்லாப் பொருண்மைகளிலும் மிக அழகான பாடல்களை மாலைகளாகத் தொடுத்துள்ள நுால். இன்றைய சமுதாய நிலை குறித்த எண்ண வெளிப்பாடும், கடுஞ்சினமும் நுால் முழுமையும் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளில், ‘கல்லாதார் நெஞ்சத்தைப் பொல்லாதார் துாண்டுகிறார்’ போன்ற வரிகளில் கவிஞரின்...