கண்ணியமான நகைச்சுவையை மின்னலென ஒளிரப் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, மேலோட்டமாக பட்டிமன்ற துணுக்குத் தொகுப்பாக அமையாமல் கனம், கம்பீரமாக படைத்துள்ள புத்தகம். வேத காலம், வடமொழி, சங்க இலக்கியம், திருக்குறள், பக்தி இலக்கியம் என நகைச்சுவை பின்னணியை கூறிய பின், கம்ப ராமாயணத்தில் பிரவேசிக்கிறார்....