இந்நுாலில், ‘பூர்ணிமா’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது யார் என ஆவலைத் துாண்டும் வகையில், 24 அத்தியாயங்கள் அமைந்துள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்தக் கிராமத்திற்கு ஒலிபெருக்கிக்காரர் வந்தாலும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அங்கே ஆஜராகி விடுவர். அப்படி ஆஜரான நுாலாசிரியர் ராஜாவுக்கு, அவ்வப்போது...