நண்பர்களுக்கு எழுதிய கவிதை மடல்களின் தொகுப்பு நுால். சிரமம் என்ற வடசொல்லுக்கு தமிழில் தொல்லை, துன்பம், கடினம், கடுமை, உழைப்பு களைப்பு என்பவை பொருளாக தரப்பட்டுள்ளன. ‘வெற்றி வந்து பற்றி படர வேண்டுமானால் முயற்சியே நலம்’ என்பது போன்று எந்த நிலையிலும் பிரெஞ்சு நாட்டவர், ஆங்கிலம் கலந்து எழுதுவதோ, பேசுவதோ...