மகாகவி பாரதியாரின் கட்டுரையில் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பு நுால். மயக்கும் பறவைகள் வசீகரிக்கும் கதையை பின்னுகிறது. விடுதலை, காதல், கடத்தல், வறட்சி, மவுனம், நினைவுகள், பாசம், குழப்பம், அஞ்சல் பெட்டி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 71 கவிதைகள் உள்ளன.ஒரு சிட்டுக்குருவியின் அன்றாட வாழ்வை...