பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வின் நிகழ்வுகள், பாசப் போராட்டங்கள், காதல், சமூக நீதி, மாணவர்களின் ஒழுகலாறுகள் போன்றவற்றை கருவாக வைத்து கதைகள் புனையப்பட்டுள்ளன. பள்ளியில் நடந்த உண்மை நிகழ்வுகளுங்கூட கதையாகப் பின்னப்பட்டுள்ளன. ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு கற்பித்த ஆசிரியருக்கு, மழைக்குக்...