சமூக நீதி, தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை, மொழி மற்றும் மண் பற்று குறித்து, தமிழ்ச் சமூகம் 1,000 ஆண்டுகளாய் பேசி வருவது பற்றி உரைக்கும் நுால். ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகாட்ட புதுப் புது சிந்தனையாளர் தோன்றிய வண்ணம் இருக்கின்றனர். மறந்தும், மறைத்தும் வைக்கப்பட்ட அயோத்திதாசரை, சமூகத்தின்...