நாரத கான சபா 314, டி.டி.கே., ரோடு, சென்னை -600 018.நம் பாரதத் திருநாட்டில், 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் தியாகராஜர் அருளிச் செய்த கீர்த்தனைகள் காலத்தை வென்று நிற்கும் அளப்பரிய பொக்கிஷங்கள்! அவர்களது அமர சாகித்தியறங்கள்,...