Advertisement
வரம் வெளியீடு
ஆன்மிகம்
குழந்தைப்பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர். மழலை மாறாத நிலையிலேயே 'தோடுடைய செவியன்' எனத் தொடங்கி முதல் தேவாரம் பாடியவர். நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நேசித்த செல்லக் குழந்தை இவர். ஏராள அற்புதங்கள் நிகழ்த்தியவர். இறைவனிடம் 'படிக்காசு' பெற்ற அருட்செல்வர்.இசை பாடி,இறைவனைக்...
தொண்டுவழியில் இறைவனை வழிபட்டவர் இவர். கோயில்கள்தோறும் சென்று உழவாரப்பணி செய்தவர். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிவபெருமானிடமே படிக்காசு பெற்றவர் இவர். சமணர்களால் ஏராளமான துன்பங்களை அனுபவித்து இறைவனருளால் அனைத்தையும் வென்றவர். பாம்பு விஷத்தினால் இறந்தவரை உயிர்பிழைக்க வைத்தவர்! வடதேசத்தில்...
'சக மார்க்கம்' என்று சொல்லப்படுகிற தோழமை நெறியைச் சார்ந்தது இவரது பக்தி. இறைவனை தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப்பெற்ற பெருமையுடையவர். ஆட்கொள்ளவந்த இறைவனை பித்தன் என்று ஏசி, பின் அதையே முதலடியாக 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று தேவாரப் பதிகம் பாடிய அருளாளர். தமிழ் வளர்த்தவர்....
கேரள சமுதாயத்தை, சாதிய வெறுப்பிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப் போராடிய ஆன்மிக ஞானி, ஸ்ரீ நாராயணகுரு.மேல் சாதியினரால் ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டு, ஆலயக் கருவறைக்குள் செல்வதற்கு தங்களுக்குத் தகுதியில்லை என்று ஒடுங்கிக்கிடந்த மக்களுக்கு நாராயணகுரு அளித்த தன்னம்பிக்கை...
தமிழ் வளர்த்தவர்,அறம் விதைத்தவர்,தர்மம் காத்தவர்,இசை பாடியவர்,இறைவனைக்கண்டவர்.இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி - சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா...
கண்முன் விஸ்வரூப தரிசனம் தருகிறான் இறைவன்!திருவடி முதல் திருமுடி வரை அங்குலம் அங்குலமாக ரசித்து, மெய்மறந்து கிடக்கிறான் பக்தன்!பார்த்துப் பார்த்து தீரவில்லை அவனுக்கு!பொறுமை போய்விடுகிறது பகவானுக்கு.'என்னப்பா! இன்னுமா என்னை தரிசித்து ஆகவில்லை?' என்கிறார்.'என்ன செய்வேன் இறைவா! உனது திருவடியைத்...
ஜகன்மாதா அவள்!உலகின் சகல ஜிவராசிகளுக்கும் தாயாக விளங்குபவள்! அள்ள அள்ளக் குறையாத அன்பை நமக்கெல்லாம் வாரிவழங்கி,வளமும் நிலமும் தந்து வாழ வைப்பவள்.எப்போதும் நமக்கு ஆனந்தத்தை அளிப்பவள்.வாழ்வில் அமுதமாக நிறைந்திருப்பவள்.ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு,காற்று என்ற ஐம்பெரும் வடிவமாகத் திகழ்பவள்....
வரம் ஒலிப்புத்தகம்
அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம்...
கிழக்கு பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 044-4200 9601, 4200...
இலக்கியம்
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை -600 018. தொலைப்பேசி : 044-4200 9601,4200 9603, 4200...
பாக். சண்டை நிறுத்தம்; தானே முழு காரணம்: டிரம்ப் Donald Trump again claims credit on India - Pakista
போர் நின்ற பின் சேதங்களை உறுதி செய்தது ஈரான்
காங்கிரஸ் தலைவர்கள் இடையே முற்றும் மோதல் போக்கு Congress leaders fight
அமெரிக்காவின் அணு ஆயுத எதிரியாகும் பாகிஸ்தான்
சிறுமியை சிறுத்தை தாக்கிய சம்பவத்துக்கு அமைச்சர் பதில்
10 சீட்டுக்கு மேல இல்லியா? விசிகன்னா அவ்ளோ எளக்காரமா? thirumavalavan vck 2026 assembly elections