உலகுக்கு ஞானத்தை கொண்டு வந்த பகவான் புத்தரின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நுால். வரலாற்று ஆதாரங்கள் மற்றும் புராணக்கதை மரபுகள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது. புத்தரின் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ள அதிகமும் உதவுவது, புராணக் கதைகள் தான். மன்னராக பிறந்ததால் வாழ்க்கை தொடர்பான வரலாற்று...