அன்றாட வாழ்வை மேற்கோள்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பலம், பலவீனம் கவனித்து உணர முடிந்தவனே தொடர்ந்து வெற்றி பெறுவான் என வலியுறுத்துகிறது.தோல்வியிலிருந்து மீண்டெழ சிறந்த வழி அடுத்து சாதிக்கும் வெற்றியே; திருமணம் என்பது ஒருவர் மீது அடுத்தவர் ஆட்சி செய்வது அல்ல; புரிந்து...