ஆதித்திய கரிகாலனின் மரணப்பின்னணியில் எழுதப்பட்ட நாவல் நுால். அவன் வாழ்க்கையை ஒரு ஒழுங்குக்கு உட்படுத்திக் காட்டியுள்ளது. மலையமான் மாளிகையில் அவன் பிறப்பைக் குறிப்பிட்டு, சம்புவராயர் மாளிகையில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில் கிடைத்த உதவிகள், குந்தவை, வந்தியத்தேவன், நந்தினி என...