அம்ருதா பதிப்பகம், எண்.5, 5வது தெரு, எஸ்.எஸ்., அவென்யூ, சக்திநகர், போரூர். சென்னை-600116.தலித் சமுதாயம் எவ்விதம் ஒடுக்கப்பட்டது என்பதைப் படம் பிடிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தலைப்பாக அமைந்த "குதிரில் உறங்கும் இருள்' முற்றிலும் வித்தியாசமானது. அம்மாவுக்காக ஏன் மேகலை அழுதாள் என்பதை ஆசிரியர்...