தமிழாக்கம்: வி.ராதா கிருஷ்ணன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 438.)இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் பிறந்து வளர்ந்தவர் ரஜனி பாமி தத் எனும் பொதுவுடைமையாளர். இந்தியாவின் ஒற்றுமையைப் பெரிதும் விரும்பிய...