ஏ.திவ்யதர்ஷினி, நர்மதா பதிப்பகம், சென்னை-17. (பக்கம்:284) நோயாளிகளுக்கு, செவிலியர் தாய்க்குச் சமமானவர். பரிவும் கவனிப்பும் புத்துணர்வையும் புதுப் பொலிவையும் தரும். இத்தகைய புனிதம் மிக்க செவிலியர்களுக்கான நெறிமுறைகளை, அணுகுமுறைகளை இந்நூல் எடுத்தியம்புகிறது.தேவையான பண்புகள்(பக்.6), தேவையான பொருட்கள்...