உழைப்பின் மகத்துவத்தை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். வெற்றி, தன்னம்பிக்கை, மன அமைதி, மரங்கள், மன உறுதி உள்ளிட்ட, 65 தலைப்புகள் உள்ளன. மனசாட்சியற்ற மனிதர்களை, கவிதை வரிகளால் அடையாளம் காட்டுகிறது. அதேபோல், விளையாத நிலங்களை பொன்னாக்குவோம் என தன்னம்பிக்கை ஊட்டுகிறது.வெற்றி, தோல்வி, கையாளும் முறையை...