எளிய நடையில் குறளுக்கு உரை தரும் நுால். மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் தவிர்க்க வேண்டியது பற்றி கூறப்பட்டுள்ளது.குறைந்த சொற்களில், மிக சிறந்த கருத்துக்களை உடைய குறள்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. அரசன் முதல் சாதாரண மக்களுக்கு உயரிய கருத்துக்களை தருகிறது. திருக்குறள்...