மக்களுக்கும், அரசனுக்கும் உள்ள உறவை பேசும் கவிதை தொகுப்பு. அறம், இயற்கை வளம், கல்வி, ஆளுமை, மக்கள் நலனைப் பேசுகிறது. பழங்காலம் மட்டுமில்லாமல், இன்றைய ஆட்சிக்கும், வருங்கால ஆட்சிக்கும் பொருந்தும் வரிகளை, தேன் தமிழில் சுவைபட ஊட்டுகிறது. மூவேந்தர் ஆண்ட காலத்தையும், முத்தமிழ் வளர்த்த விதத்தையும்...